நவரச போட்டிக் கதை: அச்சம்!

by admin 2
127 views

 உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்று பாடியபடியே  ஒட்டை ஒடசல் சைக்கிளில் மித்ரன், அவன் வேலை செய்யும் ஆலையிலிருந்து வேலை முடித்து வந்து கொண்டிருந்தான்.

               பையன் தூங்கிவிட்டானோ?என்றதற்கு அவன் மனைவி உங்களை எதிர்பார்த்து தூங்கி விட்டான்.நாளை மதியம் ஷிப்ட் தானே காலையில் அவனிடம் பேசுங்க என்றதும், சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டான் மித்ரன்.

    மறுநாள் காலை பையனிடம் பாடத்திலு உள்ள முக்கிய கேள்விகளுக்கான விளக்கம் கொடுத்த மித்ரனு அச்சம் பற்றி  விளக்கினான். 

           பாதங்கம் கண்டவரை கண்டு பயங்கொள்ளலாகாது என்ற பாரதியின் பாடலுக்கு விளக்கம் கொடுத்தான் .எதற்கும் அச்சப்படக்கூடாது என்று சொல்லி அன்று நடக்க இருந்த போட்டியில் பேச பையனை தயார் செய்து பள்ளிக்கு அனுப்ப ,மாலை வீட்டுக்கு வந்த பையன் அம்மா அப்பா சொல்லிக்கொடுத்ததை பேசி முதல்பரிசு கோப்பை என்றதும், அம்மா சந்தோஷப்பட்டு, கணவன் மித்ரனுக்கு போன் செய்தாள்  

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

You may also like

Leave a Comment

error: Content is protected !!