இயற்கையோ டியைந்த இனிய வாழ்வு-நல்ல
இன்பநிலை காணும் சிறந்த வாழ்வு-நம்மில்
எத்தனை பேருக்கு வாய்க்கும் வாய்ப்பு-அமையினும்
கண் போல் காத்தல் முக்கியம்-நாம்
இயற்கையோடு யாவரும் இரண்டறக் கலத்தல்
நன்று
செயற்கையாய் எழும் அழுத்தம்
காணாமலாகும் வென்று.
..பெரணமல்லூர் சேகரன்
