படம் பார்த்து கவி:இருளும்

by admin 3
43 views

இருளும் ஒளியும் வாழ்வின் இரு பக்கம்;
உணர்வால் உதித்தது பேதை என்னுள்,

அறிவியல் ஆராய ஆண்டு பலவாகும்!
ஆழ்மன ஆய்வு கன நிமிடம் கழிந்தோடும்.

கார் முகிலின் ஒளி தேடல் – மின்னல் ,
கருப்பு வெள்ளையால் உதித்தார் – நெல்சன் மண்டேலா.

பூமி சுழலும் வரை நில்லாது இப்பயணம்…….

மரிய நித்யா ஜெ

You may also like

Leave a Comment

error: Content is protected !!