மாலைப் பொழுது முடிந்து இரவின் வருகை
வெண்ணிலவு வெளிச்சம் தரும் பாரபட்சம் இல்லாமல்
நிலவை மேகம் மறைத்தாலும் ஒளிரும் ராந்தல்
வெளிச்சம் ஒருபுறம் பயன் தரினும்-காதலர்க்கு
வெளிச்சம் இடையூறு ஆயினும் அச்சமிலாப் பயணம்
..பெரணமல்லூர் சேகரன்
மாலைப் பொழுது முடிந்து இரவின் வருகை
வெண்ணிலவு வெளிச்சம் தரும் பாரபட்சம் இல்லாமல்
நிலவை மேகம் மறைத்தாலும் ஒளிரும் ராந்தல்
வெளிச்சம் ஒருபுறம் பயன் தரினும்-காதலர்க்கு
வெளிச்சம் இடையூறு ஆயினும் அச்சமிலாப் பயணம்
..பெரணமல்லூர் சேகரன்
