மூடிய கதவுக்குப் பின்னே அவள்/
வாடிய நிலையில் படுக்கையில் அவள்/
தேடிய அன்பு கொடுக்காத கணவன்/
மூடிய அறைக்குள் வேகும் மனம்/
மனைவியை விட்டு வேறொருத்தி மனையில்/
திரும்பி வரினும் ஏற்கவியலா மனம்/
திடப் படுத்துகிறாள் மங்கை தினம்.
…பெரணமல்லூர் சேகரன்
மூடிய கதவுக்குப் பின்னே அவள்/
வாடிய நிலையில் படுக்கையில் அவள்/
தேடிய அன்பு கொடுக்காத கணவன்/
மூடிய அறைக்குள் வேகும் மனம்/
மனைவியை விட்டு வேறொருத்தி மனையில்/
திரும்பி வரினும் ஏற்கவியலா மனம்/
திடப் படுத்துகிறாள் மங்கை தினம்.
…பெரணமல்லூர் சேகரன்