வாயைத் திறந்தாலே சிதறும் பொன் துகள்
சிதறும் போதினில் மின்னும் விண் மீன்
அழகு மேனி பழகத் தூண்டு கோல்
அருகில் வர நான் உணர்வு மேலிட
எழுந்து பார்க்கையில் மயான அமைதி-என்
நிலைக்கு வந்தவன் உணர்ந்தேன் கனவுக் கன்னியென
..பெரணமல்லூர் சேகரன்
வாயைத் திறந்தாலே சிதறும் பொன் துகள்
சிதறும் போதினில் மின்னும் விண் மீன்
அழகு மேனி பழகத் தூண்டு கோல்
அருகில் வர நான் உணர்வு மேலிட
எழுந்து பார்க்கையில் மயான அமைதி-என்
நிலைக்கு வந்தவன் உணர்ந்தேன் கனவுக் கன்னியென
..பெரணமல்லூர் சேகரன்