படம் பார்த்து கவி: அந்தி

by admin 3
7 views

அந்தி மாலை வேளையிலே
ஆற்றங்கரை ஓரத்திலே
துணை தேடி காத்திருக்கேன்
தேகத்தில் முள் வளர்த்து தனித்திருக்கேன்
வழி பாத்து கண்கள் பூத்திருக்கு
கண்ணீரோ ஆற்றில் நிறைந்திருக்கு
வந்தால் சோலையாக பூத்திருப்பேன்
இல்லையேல்
சூரியன் போல் ஆற்றில் வீழ்ந்திருப்பேன்

  எலி

You may also like

Leave a Comment

error: Content is protected !!