படம் பார்த்து கவி: ஆடம்பரமும்

by admin 3
5 views

ஆடம்பரமும்,பகட்டும் பறைசாற்றும் சரிகை
இழைகள் கோர்த்த பட்டுப் புடவைகள்
பட்டுப் புழுக்கள் மரணம்….மின்னும்
வண்ணப் புடவைகள் மறுபிறவியாய்….
விலையுயர் பட்டுச் சேலைகள் வார்ட் ரோப்களில்
தூங்க… இரவு பகல் ஓடாய்
உழைத்தே நெய்தவனோ வறுமையின் பிடியில்….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!