ஆணின் பலத்தில் பெண்ணின் மென்மை சேர்ந்திருக்க,..
அன்பின் மொழியில் பேசும் அழகிய ஓவியம் இது!
ஆண் கையின் அரவணைப்பில் அடங்கி இருக்கும் பாதம்,
பெண்மையின் மென்மையை பறைசாற்றும் நாதம்.
சுருண்ட கையின் மீது சுகமாய் பதிந்த பாதம்,
காதலின் ஆழத்தை காட்டும் ஒரு ஓம் எனும் நாதம்!
விரல்கள் கோர்க்காவிடினும், இதமான ஸ்பரிசம்,
இரு மனங்களின் நெருக்கத்தை உரைக்கும் அதிசயம்…!
இ.டி. ஹேமமாலினி
படம் பார்த்து கவி: ஆணின்
previous post