ஆரணங்கு பாதம் தனில் ஆபரணம் மின்ன,
அடவி கொள் அவன் கையோ;
அதில் அரிச்சுவடி எழுத..
கிறுக்கல்கள் எல்லாம் கிறுக்காகிறதடி – நின் சுவடு கண்டென்று ,
கை முஷ்டியில் பாதணி செய்கிறான்..
பாரியின் வழித்தோன்றலவன்…
இளவெயினி..
ஆரணங்கு பாதம் தனில் ஆபரணம் மின்ன,
அடவி கொள் அவன் கையோ;
அதில் அரிச்சுவடி எழுத..
கிறுக்கல்கள் எல்லாம் கிறுக்காகிறதடி – நின் சுவடு கண்டென்று ,
கை முஷ்டியில் பாதணி செய்கிறான்..
பாரியின் வழித்தோன்றலவன்…
இளவெயினி..