படம் பார்த்து கவி: ஆரணங்கு

by admin 3
13 views

ஆரணங்கு பாதம் தனில் ஆபரணம் மின்ன,
அடவி கொள் அவன் கையோ;
அதில் அரிச்சுவடி எழுத..
கிறுக்கல்கள் எல்லாம் கிறுக்காகிறதடி – நின் சுவடு கண்டென்று ,
கை முஷ்டியில் பாதணி செய்கிறான்..
பாரியின் வழித்தோன்றலவன்…

                 

இளவெயினி..

You may also like

Leave a Comment

error: Content is protected !!