இறுக மூடி கடினமாய்ப் பற்றிடும்
மூடிகள் திறந்திடும் சூட்சுமம் அறிந்த
திருப்பு உளியே….உன் வித்தைகள் கொண்டே
நொடிக்கு நொடி நிறம் மாறும்
மனித மனங்களை சீராய்..நேராய்த்
திருப்பவும் இயலுமோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: இறுக
previous post