படம் பார்த்து கவி: இலையிலே

by admin 3
9 views

இலையிலே பூத்த மல்லி,
எழில் மிகு தோற்றம் தள்ளி.
வெண்மையாய் சிரிக்கும் பூவே,..
உன் நறுமணம் எங்கும் வீசும்,
உன் அழகை என் மனம் பேசும்.
இலையிலே பூத்த மல்லி,
பச்சை இலை நடுவே வெண்மைப் பளிங்கு,
பார்த்தாலே ஆனந்தம் பொங்கும் ..
காற்றினில் மெல்ல அசையும் உன் நடனம்,
குளிர்ப் பனியில் மலர்ந்த புது மலரே,
குவிந்த இதழ்கள் காட்டும் அழகே.
தென்றல் வந்து உன்னைத் தீண்டும்போது,
சந்தோஷம் பொங்கும் மனதோடு.!

இ.டி. ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!