உடைந்த கண்ணாடிக் குவளையில் குருதி-இது
படைத்த திரைப்படக் காட்சிக்கான பாத்திரம் -எனின்
நிழல் நிஜமல்ல என்போம் என்றும்-சிவப்பு
நிறம் வைத்து குருதி எனல் மடமை-அது
வண்ண நீரென்பது உறுதி எனின்-இனி
வெளுத்த தெல்லாம் பாலல்ல என விழி
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: உடைந்த
previous post
