கண்ணின் இமை போல் துணை
பாதந் தாங்கும் ஆணின் கரம்
பாதம் கீழ் எதையும் கொள்ளும்
காக்கும் ஆணின் கரம் பெண்ணை
கண்ணின் இமை போல் துணை
மென்மை பாதத்தில் அனிச்ச மலராய்
தன்மை காக்கும் இணையர் சீராய்
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: கண்ணின்
previous post