கருப்பு நிற பியானோவில்… சிகப்பு நிற ரோஜா ஒன்று …
பாவையின் ஆரல் போன்று
அழகிய தோற்றம் கொண்டு…
மலரின் மேல் சிறு பனித்துளிகள்…
இசையின் முகை கண்ணில் காதல் பூ…
தனிமையின் கீதம்…
விரல்கள் தொட்டி இசைக்க…
விழிகள் இரண்டும் மயங்குகிறது…
இதயத்தில் மெல்லிய இழை…
நேற்றைய கனவுகள்
இன்றைய நினைவுகளில்.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: கருப்பு
previous post