படம் பார்த்து கவி: கவிஞனின்

by admin 3
2 views

கவிஞனின் உவமைக்கு கடவுச்சீட்டாகும் கச்சிதக் கருப்பொருள்
ஆணை மிகுத்து பெண்ணை நளினமென சிறப்பு செய்யும் இறைச் சிற்பியின் எழிற் செதுக்கல்
அள்ளித் தந்த அழகை
கிள்ளி எறிந்து
சிற்றிடை சீர் மாற சிசு சுமந்து
கன்றுக்கு இருக்கையாகி
கவியைச் சுமக்கையில் 
கண்களை மட்டும் கொய்தது 
மனதையும் வென்றிடுமே!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!