சத்தியம் தர்மம் நியாயமெனும்
தாரக மந்திரம் தடுமாறும்
அக்கிரமம் அதர்மம் அராஜகம்
ஆட்சியில மர்ந்து அரசாளும்
பாவத்தின் சம்பளம் மரணமெனும்
பைபிளின் கூற்றுக்கு இணங்க
தெய்வம் நின்று கொல்லும்
பாவ கணக்கை சீர்தூக்கிப்
நீதி வழங்கும் நாளில்
இராட்சத விரல்களில் இரத்தம்
சர் கணேஷ்