படம் பார்த்து கவி: தனியொருவன்

by admin 3
0 views

தனியொருவன் உணவின்றித் தவித்தல் தீது
அனைவர்க்கும் உணவு வழங்கல் தோது
ஒருபுறம் பட்டினிச் சாவுள்ள நாட்டில்
மறுபுறம் வீணாகும் உணவு நடப்பில்
குவளைச் சோற்றுக்குப் படும்பாடு கண்முன்
குவலயம் பசியின்றிப் புசிக்க உழைமின்

…பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!