தன்னை அழித்து ஒளிதரும்..
தியாகம் உணர்த்தி கரைந்திடும்..
இருள் நீக்கி ஒளிர்ந்திடும்..
பாதை வழி காட்டிடும்..
தேவை பார்த்து உதவிடும்..
மெழுகுவர்த்தி மனிதர் பலர்..
மறைந்து இருப்பார் வாழ்வில்..
அடையாளம் கண்டு உணர்வோம்..
அவர் தியாகம் போற்றுவோம்…
மெழுகின் வெளிச்சம்
தியாகம்….
தியாகத்தின் வெளிப்பாடு மெழுகுவர்த்தி…
முத்துக்குமார் S
படம் பார்த்து கவி: தன்னை
previous post