தூரிகையின் தீண்டலில் பச்சை வண்ணம் பூக்க,
இயற்கையின் எழில் உன்னில் ஒளிர்ந்திருக்கு!
மண்ணில் புதைந்தாலும், மனதை மயக்கும் மந்திரம் நீ,
அழகான வரிகளில் அமைதியின் ஆழம்!
புல்லின் பசுமையும் உன் நிறமும் ஒன்றே,
மனதை மயக்கும் இயற்கையின் அற்புதம்!
வாட்ஸ் அப் திரையில் மலரும் நட்புப் பூக்கள்,
தொலைவிலும் இணைக்கும் அன்பின் சங்கமம்!
நட்பு பாலமாய் வாட்ஸ்அப் இங்கே,
பசுமையின் நினைவாய் உன் காட்சி அங்கே!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி : தூரிகையின்
previous post