படம் பார்த்து கவி: நிலவுக்கு

by admin 3
1 views

நிலவுக்கு நட்பான நிலத்துக் குழந்தையாக
மிளிரும் மஞ்சள் மேனியுடன்
வானின்  வெயிலில் மண்ணுக்குள் கனிந்து உருகி
மௌனமாய் கிடக்கும் பேரிச்சம் பழம்
வயலில் மடிந்து வாசல் தேடி
வெந்நிலையில் வெந்து நாறும்
வீதியோரத்தில் விரிக்கும்
கூடைப்பரப்பில்
காற்றோடு வீசிய   பழ வாசனை
சுடு வெயிலிலும் சுவை இழக்காது
உணவில் சிறு துண்டாக உரித்துத்  தந்த
பாட்டி, அம்மாவின் கைகள் படைத்த சுவையை
மண் மணத்தோடு கலந்து
மதுரம் பரக்கும் நினைவுகள்
வாழ்க்கை  புளிப்போடு கூடிய
இனிப்பே…
மறக்க முடியாத சுவை
மறைந்து விட்ட நாட்களில்… பேரிச்சத்தின் பல பரிமாணத்தில்
பழச்சுவையான கவிதைதான்

நா.பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!