நீல நிறத் துணிகளை
கொண்ட அலங்கரிப்பு
சுற்றும்..
மயில் இறகின் அழகு எங்கும் துள்ளும்…
அமைதியான இருக்கை,
உள்ளே தொங்கும் விளக்கொளியின் ஈர்ப்பு.
அலங்கரிக்கப்பட்ட கூடாரம் இதுவே..
அழகும் அமைதியும் நிறைந்த புதுவித இருக்கை..
உட்கார்ந்து ரசிக்க ஒரு கணம் இங்கே,..
இயற்கையின் எழிலும் அமைதியும் பொங்கும் மனதிலே…
பட்டுத் துணியின் மென்மை தொடுகையில்..
உள்ளம் கொள்ளும் ஒருவித அமைதிப்பாடு…
தலையணைகள் குவிந்து, அழகாய் அடுக்க,.
சாய்ந்து உறங்க ஒரு சொர்க்கலோகம்.
கனவுகள் மலரும் இதமான இடம்,.
அலங்கரிக்கப்பட்ட மெத்தை, அழகின் சிகரம்.!
இ.டி. ஹேமமாலினி
படம் பார்த்து கவி: நீல
previous post