படம் பார்த்து கவி: நெல்மணியின்

by admin 3
1 views

நெல்மணியின் கண் வெளிப்படும் வெண்ணிற
நன்மணியே… உலைக்குள் பொங்கிப் பொங்கி
அடங்கியே வெண்சோறாய் சமைந்திடும் அன்னபூரணியின்
அரியாசனமாம் அரிசியே…தென் தமிழரவர்
அட்சய பாத்திரம் நின்னை வணங்குகின்றோம்
பணிவுடன் இரு கரம் கூப்பியே….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!