படம் பார்த்து கவி: பகட்டாக

by admin 3
17 views

பகட்டாக பளபளக்கும் வதனம்
அரிதாரத்தில் அழகான தேகம்
உதட்டுச்சாயம் பூசிய முகம்
இவைதான் நவ நாகரீகம் என்று
நிலை தடுமாறும் இளம் சமூகத்திற்கு
நற்சொல் கூறும்  நாவுக்கும்
மையிட்ட கண்ணிலே கனிவும்
வஞ்சனை இல்லாத வாஞ்சையும்
உலகில் இளமை மாறாமல்
இன்றளவும் இயங்க காரணம்


  சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!