படம் பார்த்து கவி: பச்சைக்

by admin 3
13 views

பச்சைக் காம்பின் மேலே வெள்ளை
மொட்டு…இதழ் விரியும் தருணம்
மலர்ந்ததொரு சிரிப்பு வெள்ளந்தியாய்…பெண்ணவள்
மன்னவன் மயங்கிடும் பொன்னான மல்லிகை…
மதுரையின் நாயகி அவள்… மெத்தென்ற
இட்லிக்கு ஒப்புமையும் அவளே…ஜனனமும்
மரணமும் வெகு தூரமில்லை ஆயினும்
அயராமல் தன் பணிதனைச் செவ்வனே
செய்திடும் மலர்களிடம் கற்றுக் கொள்வோம்
சிறப்புற வாழ்க்கைப் பாடம் அதனையே ‌….


நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!