படம் பார்த்து கவி: பனி

by admin 3
31 views

பனி மலையில் பட்டுச் சிதறும்
ஒளிக்கதிராலே பொன் நிறம் பூசும்
மலை முகட்டு முகில் எல்லாம்
குலலை முகில் என்று சொன்னால்
பொன் நிற குலலை கண்டால்
வெண் நிற கரடியும்  வான் பார்க்கிறது
வாய் திறந்து வான் மேல்
விழிவைத்திருக்கும் வெண் கரடிக்கு
எப்படி தெரியும் பாவம்
பனிமலை உருகுவதும் பட்டுசிதறும்
சூரிய ஒளிக்கதிராலே என்று
                              

சர். கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!