பனிக்கரடி தனிமையில் நிற்கும் காட்சி
பனிச்சிகர இயற்கையின் அழகு மாட்சி
உச்சிக்குச் செல்ல எனக்கு ஆசை
உச்சிக்குச் செல்ல இணையருக்கும் ஆசை
துணிந்து செல்லப் புறப்பட்டோம் நாங்கள்
அருகில் வரத் துவங்கியது பனிக்கரடி
இருவர் முகத்திலும் மகிழ்ச்சி பூத்தது
ஒருவரும் இல்லா சிகரம் சிறப்பது
நேருக்கு நேர் வந்தது பனிக்கரடி
பேருக்கு ஏற்ப அச்சுறுத்தவில்லை கரடி
எங்கள் கைகளை நீட்டினோம் அதனிடம்
பனிக்கரடி பாயவும் கனவு கலைந்தது
…பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: பனிக்கரடி
previous post