படம் பார்த்து கவி பாடும்: மருதாணிச்

by admin 3
4 views

மருதாணிச் சிவப்பும், உந்தன் முகச்சிவப்பும்
போட்டியிட புதுமணப்பெண்ணே… கள்வெறி
கொள்ளுதடி… நாணம் புதிதாய்க் குடியேறிய
கன்னக்கதுப்புகள் காட்டிடும் சிகப்பு போதை
கூட்டியே ஏங்கிடச் செய்குதடி பேதையே
வர இருக்கும் நம் தனிமைத் தருணங்களுக்காய்

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!