படம் பார்த்து கவி: பூ

by admin 3
20 views

பூ மழையில் நனைகிறாள்
பூசை சூடிய பூவை இவள்
மழலை முகம் நனைக்கும்
மழைத்துளியாய் நான் மாற வேண்டும்
நெற்றியை தான் நனைத்து
இதலோடு இணைந்து ஓடி
கரம் சிரம் புறம் நனைத்து
திருவடியில் சரணடைய வேண்டும்
வான் மழையில் தான் நனைந்தால்
உடை யெல்லாம் உடலோடு உறசி
வாலிபம் எல்லாம் தான் தெரியும்
என் வாலிபத்தீயில் நெய்யூற்றும்

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!