பேரிடர்க் காலங்களில் பெருங்கருணை
புரிந்திடும் மருத்துவக் கப்பலாம் மெர்சி…
பெயரே மிகப் பொருத்தமன்றோ? இன்னுயிர்
காத்திடும் மருத்துவம் சேவைகளின் மகுடமன்றோ?
உணவில் உப்பாய்… உணர்வில் நன்றியாய்….
போலே சேவை உலகின் கருணையாளனே
வணங்குகிறேன் உன்னை இருகரம் கூப்பியே!
நாபா.மீரா
படம் பார்த்து கவி: பேரிடர்க்
previous post