படம் பார்த்து கவி: மண்ணின்

by admin 3
5 views

மண்ணின் மடியில் மெல்ல உறங்கும் ஓவியம் நீ,
புதைந்தும் அழகாய் பூக்கும் புதுக்காட்சி!
நேர்த்தியாய் உந்தன் நிழல் மண்ணில் வரைய,
மனதை வருடும் அமைதியின் கீதம் நீ!
காலத்தின் கைகள் உன்னைத் தீண்டியபோதும்,
கலையாத அழகு உன்னில் குடியிருக்குது!
புதைந்த நினைவுகளின் புது வெளிப்பாடோ நீ?
புல்லில்.. வடிவமைக்கப்ட்டாலும்
பார்ப்பவர் நெஞ்சில் ஒரு மெல்லிய கீதம்!

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!