படம் பார்த்து கவி: மண்

by admin 3
4 views

மண் ஆள வேண்டும் என்று
மார் தூக்கி போரிட்டாலும்
மாமாங்கமாய் பகை வளர்த்தாலும்
பெண்ணாள வேண்டும் என்று
காமத்தால் வேள்வித்தீ வளர்ந்தாலும்
மண் உள்ள காலம் வரை
மனிதன் வாழ முடியாது
இறுகப் பற்றி கொண்டாலும்
இறுதியில் மண்ணாக போகும் மனிதவாழ்வு

சர். கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!