படம் பார்த்து கவி: மெல்லிய

by admin 3
23 views

மெல்லிய கொடுக்கு அதில் இருப்பது நஞ்சு  உணர்ந்தோர் பார்த்தவுடன் அஞ்சி நடுங்குவது  உண்மை
மண்ணுக்குள் ஒளிந்து வாழும்,
கண்ணில் கண்டாலே பயம் வருமே!
நீ நடந்து  வரும்
பாதையில் பயத்தினை சுமந்த மக்களின் நடமாட்டம் உனக்கு இன்பமோ?
இருளில் மறைந்து வாழும் நீ
இயற்கையின் கொடூரம் காட்டும்
தேள் ஒன்று போதும் உயிர் தொலைக்கும்,
தெய்வம் மட்டுமே உன்னிலிருந்து  காப்பதாய் நம்பிக்கை தரும்.

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!