படம் பார்த்து கவி: யமுனையில்

by admin 3
13 views

யமுனையில் கரை கடந்த கண்ணனுக்கு
குடை பிடித்த பைந்தலை பாம்பு
குளியலறையில் கட்டுண்டு கிடக்கு
பச்சை வண்ண குளியல் தொட்டியாய்
விசம் கக்கும் பாம்பு வாயில்
அருவி போல நீறூற்றும் அமைப்பு
பணம் படைத்தவன் பகட்டு
நித்தம் காலிங்க நர்தனமாய்
அவன் குளிக்கும் போது களிப்பு

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!