யமுனையில் கரை கடந்த கண்ணனுக்கு
குடை பிடித்த பைந்தலை பாம்பு
குளியலறையில் கட்டுண்டு கிடக்கு
பச்சை வண்ண குளியல் தொட்டியாய்
விசம் கக்கும் பாம்பு வாயில்
அருவி போல நீறூற்றும் அமைப்பு
பணம் படைத்தவன் பகட்டு
நித்தம் காலிங்க நர்தனமாய்
அவன் குளிக்கும் போது களிப்பு
சர் கணேஷ்