படம் பார்த்து கவி: வண்ண

by admin 3
7 views

வண்ண வண்ண பட்டுச் சேலை,
வர்ணஜாலம் காட்டுதம்மா!
பட்டு நூலில் தரையில் இணைந்து,
கம்பீரமாய் ஜொலிக்குதம்மா!
வடிவம் பல கண்டு,
தனித்துவமாய் மின்னதம்மா!
உணர்வுகளில் கலந்த,
உன்னதப் படைப்பு இதுவம்மா !
பெண்களின் அழகினை,
நேர்த்தியாய் எடுத்துரைக்கும்…
இந்த ஜவுளிக்கடை அலமாரியம்மா!
பல உடைகள் போட்டி போட்டுக் கொண்டு,
புதுமையில் இருக்குதம்மா…
இருப்பினும் பழமை இங்கு கம்பீரம் காட்டுதம்மா!
மனதின் அடுக்குகளை தூண்டும்,
கண்கவர் கலை இதுவம்மா!

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!