படம் பார்த்து கவி: வாட்ஸ்

by admin 3
6 views

வாட்ஸ் அப்? ஏ மனிதா
என்னதான் வேண்டும் உனக்கு? மரம்
ஒன்று எட்ட நின்று குரல்
கொடுக்கிறது…. உனக்கு நாங்கள் மழையும்
காற்றும் கொடுத்தோம்… பதிலுக்கு என்ன
செய்தாய் நீ? இதோ எங்களை
அடியோடு வெட்டிச் சாய்த்துவிட்டாய்
புலனத்தில் நொடிக்கு ஒரு ஸ்டேடஸ்
வைக்கும் உங்கள் புலன்கள் உணரவில்லையா
ஜீவிதம் நாடும் எங்கள் ஸ்டேடஸை…..

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!