படம் பார்த்து கவி: வானில்

by admin 3
19 views

வானில் பறக்கும் பட்டங்களாயின கல்விப் பட்டம்
கல்விக்குப் பின் வேலை கானல் நீராயின
சுதந்திரத்தின் வயது
எழுபத்தேழைத் தாண்டியது ஆயினும்
வேலை கனவாய் ஆகும்போதில் இளைஞர் கோபம்
காளையர்க்கு இயல்பாய் எழும் அடக்க இயலாது
அரசுகளுக்குக் கடமை உண்டு வேலை கொடுப்பது

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!