விழிக் கேமராவில் விழுந்த உன்
படங்கள் நினைவலைகளில் தேங்கி நின்றிட
என் செல்ல மகளே தனிக் கேமரா
கொண்டு குழந்தைப் பருவம் தொட்டே
‘க்ளிக்’கிய உன் படங்கள் வயோதிகம்
எட்டிவிட்ட தாயிவள் அலைப்புறும்
நினைவுகளின் வடிகாலாய்…. நிஜங்கள்
தொலைவில் இருப்பின் நிழல்கள் சுகமே!
நாபா.மீரா
படம் பார்த்து கவி: விழிக்
previous post