படம் பார்த்து கவி; வெண்ணிவவை

by admin 3
33 views

வெண்ணிலவை கரத்தில் ஏந்தி…
அதன் ஒளியைத் தனதாக்கி…
நீரின் பிம்பம்
அலையாய் அலைபாய…
துளிர்த்த துளிகளாய் நீர் வழிய…
படமெடுத்த கலைஞனின் கைவண்ணம் இதுவோ!

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!