படம் பார்த்து கவி ஸ நடு

by admin 3
17 views

நடு இரவையும் பகலாக்கும் வீதி விளக்கில்!
இணைப் பிரியா இரு உள்ளங்கள்!
யாருமில்லை என ஏன் ஏக்கம்!
உனக்கு நான் எனக்கு நீ!
மாட மாளிகையில் வராத துக்கம்!
வீதி வெளியில்,
நாராசமான ஒலியின் நடுவில்….
துயில் கொள்ளும் இரு அன்பான நெஞ்சங்கள்.
ஆனந்திப்போம் ஆராதிப்போம்…


இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!