வாசகர் படைப்பு: எங்கு பார்த்தாலும்

by admin 3
41 views

எங்கு பார்த்தாலும்
ஒரே இருட்டு…

எல்லோர் வாழ்விலும்
இருள் நிச்சயமாக
இருந்தே தீரும்

அதே போல
வாழ்வில் நிச்சயம்.

துன்பம் இருக்கும்.
இருள் இருக்கும்.

எதற்கும் ஒரு
முடிவு உண்டு.

நிச்சயமாக விடியல்
வரும் மெய்யாக…!! !!



ஆர். சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!