தலைமுறை தாண்டி காத்திருக்கும் கூட்டமும்,
அடக்குமுறைக்கு அடிமைப்பட்டு வதங்கிய வர்க்கமும்,
பிள்ளைக் குட்டிகளுடன் வீதியில் நின்று,
வெறும் வாயை மென்று பசியடக்கி,
காத்திருக்கிறது என்று எம் விடியலென்று???
சுஜாதா.
தலைமுறை தாண்டி காத்திருக்கும் கூட்டமும்,
அடக்குமுறைக்கு அடிமைப்பட்டு வதங்கிய வர்க்கமும்,
பிள்ளைக் குட்டிகளுடன் வீதியில் நின்று,
வெறும் வாயை மென்று பசியடக்கி,
காத்திருக்கிறது என்று எம் விடியலென்று???
சுஜாதா.