விடியலெதுவோ
விளங்கா வாழ்வின் விளக்(கோ)கமோ
கொடிய இரவில்
நிலவும் விளக்காமே
கதிரவன் கண்டும்
கலங்கரை காணாது
அதிரா அமைதியாம் அம்புலியில் அடைந்திடில்
விடியலென்பது பேரொளியிலில்லை
பெறும் மகிழ்விலேயாமே…
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_