படம் பார்த்து கவி: புலி

by admin 3
11 views

புலி ஒன்று புகலிடம் தேடி
புளிவைப் புழி நாடி வந்தது
வனத்தில் மரமும் இல்லை
வானத்து மழையும் இல்லை
கோடைக்கு நிழலும் இல்லை
அழிபசிக்கு உணவும் இல்லை
காடுவிட்டு நாடு தேடி
வந்தது இந்த வரிப் புலி
பாவம் அந்த வயித்துக்கு
இலை தலை புல்லாவது
கிடைக்கும் என்று கிடக்குது
புலியை புளிவைப் புழியில் வைத்த
பழி மட்டும் மாறாது மனிதனுக்கு


 படம் பார்த்து கவி: புலிசர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!