அனலி அவன் ஆளத் தொடங்கியதும்
அம்புலி மெல்ல பின் வாங்கினான்
விட்டுக் கொடுத்து வாழும் இவர்கள்
இவ்வுலகை ஆள்வதாலே நம்மில் நாளும்
நன்னம்பிக்கை பிறக்கிறது நம் வாழ்வில் !!!
வாசவி சாமிநாதன்
அனலி அவன் ஆளத் தொடங்கியதும்
அம்புலி மெல்ல பின் வாங்கினான்
விட்டுக் கொடுத்து வாழும் இவர்கள்
இவ்வுலகை ஆள்வதாலே நம்மில் நாளும்
நன்னம்பிக்கை பிறக்கிறது நம் வாழ்வில் !!!
வாசவி சாமிநாதன்