இருப்பெனும் பெட்டகம்
இருட்டறையில்
பாதுகாப்பாய் பதுக்கப்படும்
வேளையில்
சில வயிறுகள்
கைதியாக
வறுமையெனும் இருளுக்கு
வாதாட
ஆளில்லாமல் மௌனமொழி
தலைதூக்க
பசியால் நிறைந்திருந்து
வயிறு!!
ஆதி தனபால்
இருப்பெனும் பெட்டகம்
இருட்டறையில்
பாதுகாப்பாய் பதுக்கப்படும்
வேளையில்
சில வயிறுகள்
கைதியாக
வறுமையெனும் இருளுக்கு
வாதாட
ஆளில்லாமல் மௌனமொழி
தலைதூக்க
பசியால் நிறைந்திருந்து
வயிறு!!
ஆதி தனபால்