இருட்டை அழிக்கும் மெழுகு..!
தன்னை
தியாகம்
செய்கிறது…!
சுடராய்
ஒளி தருகிறது.
ஒளி இல்லை
என்றால்…
தட்டு தடுமாறி
போவோம்…!
மின்சாரம்
இல்லா
காலத்தில்…
மெழுகும்
விளக்கும
தான்…
பூமியை
கச்சிதமாக
காப்பாற்றியது…!
பல்ப்
கண்டு பிடித்தது
எடிசன்…!
தாமஸ் ஆல்வா எடிசனுக்கு…
ஒரு
பெரிய
சல்யுட்…!
மின்சாரம்
இல்லா
உலகம்…
ஒரு
நரகமாக
இருக்கும்…!
உலகை
சொர்க்கம்
ஆக்கியது…!!!
ஆர். சத்திய நாராயணன்
B.Sc.M.A.