படம் பார்த்து கவி: குட்டி

by admin 3
19 views

குட்டி களிறு கிளை மீது
நிலவை நோக்க…
வறண்ட பாலை நெஞ்சை வாட்ட…
பச்சை பசுமை கானா விழிகள்…
சந்திரனின் குளுமையை தனக்குள் வாங்கி…
தழலில் வாட்டிய யாக்கையை குளிர்வித்து…
சுற்றி இருக்கும் சூழல், கனவு போல் தோன்ற…
பாலைவனமும் அழகு…
குட்டி களபமும் அழகு…
இரண்டோடு ஒன்று சேர்ந்த விண்ணிலவும் பேரழகு.

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!