புலி ஒன்று புகலிடம் தேடி
புளிவைப் புழி நாடி வந்தது
வனத்தில் மரமும் இல்லை
வானத்து மழையும் இல்லை
கோடைக்கு நிழலும் இல்லை
அழிபசிக்கு உணவும் இல்லை
காடுவிட்டு நாடு தேடி
வந்தது இந்த வரிப் புலி
பாவம் அந்த வயித்துக்கு
இலை தலை புல்லாவது
கிடைக்கும் என்று கிடக்குது
புலியை புளிவைப் புழியில் வைத்த
பழி மட்டும் மாறாது மனிதனுக்கு
படம் பார்த்து கவி: புலிசர் கணேஷ்