ஐந்தறிவும் ஆறறிவும் ஆழ்ந்த உறக்கத்தில்
உறக்கம் முடிந்தபின் அலைச்சல் வாழ்க்கை
நாய் படாத பாடு என்பர்
நாயும் மனிதரும் படும்பாடு நேர்
உழைப்பிற்குப் பின் உறக்கம்
உடல் அசதி இருவர்க்கும் இறக்கம்
…பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: ஐந்தறிவும்
previous post